தமிழ்நாடு

"FIR-அ தண்ணில போடாம.. ஸ்டெப் எடுங்க.." - தம்பதியை பார்த்த பின் அம்பிகா சொன்ன வார்த்தை

தந்தி டிவி

தண்ணீர் கேட்டவரை தாக்கிய கவுன்சிலர் கணவர்- அம்பிகா ஆறுதல்

கரூர் அருகே கவுன்சிலரின் கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் தம்பதியை நடிகை அம்பிகா சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகளூரை சேர்ந்தவர் ரவி. இவர் அந்தப் பகுதியில் 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறி கவுன்சிலர் சபீனாவிடம் முறையிட்டார். அப்போது சபீனாவின் கணவர் நவாஸ்கான், மாமனார் ஜான் பாட்சா, நண்பர் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரவியையும், அவரது மனைவியையும் தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட தம்பதியை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை