தமிழ்நாடு

கஜா புயல் விஷயத்தில் அரசியல் வேண்டாம் - தமிழிசை சவுந்திரராஜன்

கஜா புயல் பாதித்த பகுதிகளை யார் வந்து பார்த்தார்கள் என்பது முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் பாதித்த பகுதிகளை யார் வந்து பார்த்தார்கள் என்பது முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், கருத்து தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை பாண்டி பஜாரில், கட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யும் என்றார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக