தமிழ்நாடு

முகம் முழுக்க ரத்தத்துடன் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் | Dolphin | Thiruchendur | Thanthi TV

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் ஜெ.ஜெ.நகர் பகுதி கடற்கரையில், இறந்த நிலையில் ஒரு டால்பின் கரை ஒதுங்கியது. அதைக் கைப்பற்றிய வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இப்பகுதியில், டால்பின்களே இல்லை எனக் கூறப்படும் நிலையில், முகத்தில் காயத்துடன் கரை ஒதுங்கிய இந்த டால்பின் பிற மீன்களுடன் சண்டையிட்டோ அல்லது பாறை மீது வேகமாக மோதியோ இறந்து இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?