தமிழ்நாடு

முகம் முழுக்க ரத்தத்துடன் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் | Dolphin | Thiruchendur | Thanthi TV

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் ஜெ.ஜெ.நகர் பகுதி கடற்கரையில், இறந்த நிலையில் ஒரு டால்பின் கரை ஒதுங்கியது. அதைக் கைப்பற்றிய வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இப்பகுதியில், டால்பின்களே இல்லை எனக் கூறப்படும் நிலையில், முகத்தில் காயத்துடன் கரை ஒதுங்கிய இந்த டால்பின் பிற மீன்களுடன் சண்டையிட்டோ அல்லது பாறை மீது வேகமாக மோதியோ இறந்து இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்