தமிழ்நாடு

தமிழக கடலில்.. வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்.. மீனவர்களின் வியக்க வைக்கும் செயல்

தந்தி டிவி

வலையில் சிக்கிய அரியவகை டால்பினை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்த போது, வலையில் அரிய வகை டால்பின் சிக்கியுள்ளது. உடனே மீனவர்கள், அந்த டால்பினை மீண்டும் கடலுக்குள் விட்டனர். மீனவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?