தமிழ்நாடு

நாய்கள் கடித்து குதறியதில் ஆடு உயிரிழப்பு - சிசிடிவி காட்சி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆடு ஒன்றை நாய்கள் கடித்து குதறும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களாபுரம் கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நாய்கள் துரத்திச் சென்றது. அப்போது நாய்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட ஒரே ஒரு ஆட்டை நாய்கள் கடித்து குதறியதில் ஆடு உயிரிழந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்