தமிழ்நாடு

கோவை : மர்மமான முறையில் 13 நாய்கள் இறப்பு

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் இன்று காலை ஆங்காங்கே 13 நாய்கள் இறந்த கிடந்துள்ளன.

தந்தி டிவி

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் இன்று காலை ஆங்காங்கே 13 நாய்கள் இறந்த கிடந்துள்ளன. இதுகுறித்து உடனடியாக ஊராட்சி நிர்வாகத்திற்கும் விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் விஷம் கலந்த கோழி கழிவுகளை தின்றதால் இந்த நாய்கள் இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக நாய்களின் சடலங்கள் எடுத்து செல்லப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்