தமிழ்நாடு

நாயை சுட்டு கொன்றது குறித்து போலீசார் விசாரணை

தந்தி டிவி

கும்பகோணம் அருகே வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே களம்பரம் கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை என தேடி வந்தார். இந் நிலையில், அதே பகுதியில் ஒருவரது வீட்டின் பின்புறம் நாய் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்து. இதையடுத்து அங்கு சென்று பார்த்ததில் பால்ரஸ் குண்டு பாய்ந்து நாய் இறந்து கிடந்துள்ளது. இது தொடர்பாக சோழபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் அருண்குமார் என்பவரிடம் ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்