தமிழ்நாடு

15 அடி ஆழ பள்ளத்தில் உயிருக்கு போராடிய நாய்"விரைந்த தீயணைப்பு வீரர்கள்"

தந்தி டிவி

தீயணைப்பு த்திரமாக மீட்டனர்., நாயை பகன்னியாகுமரி அருகே, நள்ளிரவில் 15 ஆழ பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிங், தமது வீட்டின் அருகே செப்டிங்க் அமைப்பதற்காக 15 அடி ஆழ பள்ளம் தோண்டி வைத்திருந்தார். நள்ளிரவில் இந்த பள்ளத்தில், அவர் வளர்த்து வந்த நாய் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு த்திரமாக மீட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"