தமிழ்நாடு

15 அடி ஆழ பள்ளத்தில் உயிருக்கு போராடிய நாய்"விரைந்த தீயணைப்பு வீரர்கள்"

தந்தி டிவி

தீயணைப்பு த்திரமாக மீட்டனர்., நாயை பகன்னியாகுமரி அருகே, நள்ளிரவில் 15 ஆழ பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிங், தமது வீட்டின் அருகே செப்டிங்க் அமைப்பதற்காக 15 அடி ஆழ பள்ளம் தோண்டி வைத்திருந்தார். நள்ளிரவில் இந்த பள்ளத்தில், அவர் வளர்த்து வந்த நாய் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு த்திரமாக மீட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்