தமிழ்நாடு

15 அடி ஆழ பள்ளத்தில் உயிருக்கு போராடிய நாய்"விரைந்த தீயணைப்பு வீரர்கள்"

தந்தி டிவி

தீயணைப்பு த்திரமாக மீட்டனர்., நாயை பகன்னியாகுமரி அருகே, நள்ளிரவில் 15 ஆழ பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிங், தமது வீட்டின் அருகே செப்டிங்க் அமைப்பதற்காக 15 அடி ஆழ பள்ளம் தோண்டி வைத்திருந்தார். நள்ளிரவில் இந்த பள்ளத்தில், அவர் வளர்த்து வந்த நாய் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு த்திரமாக மீட்டனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்