தமிழ்நாடு

"அசால்டா விட்றாதீங்க..எச்சி கூட டேஞ்சர் தான்" மக்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை

தந்தி டிவி

நாயின் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாய் கடித்தால் மட்டுமின்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூடி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் டாக்டர்.செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். ரேபிஸ் தொற்றுக்குள்ளான வீட்டு விலங்குகள் கடிப்பதால் அந்த பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. பொதுவாக நாய் கடி, கீறல் ஏற்பட்டால் அந்த காயத்தை குறைந்தது 15 நிமிடங்கள் சோப்பு மூலம் தண்ணீரால் கழுவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி