NA Sriperumbathur Dog Death 
தமிழ்நாடு

கல்லூரி வளாகத்தில் நாய் அடித்துக்கொலை - விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்

கல்லூரி வளாகத்தில் நாய் அடித்துக்கொலை - விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்

thanthitv

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் 4 மாத நாய்க்குட்டியை பாதுகாவலர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நாய்க்குட்டியை அங்கு பணிபுரியும் பாதுகாவலர் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. மேலும், இதனை வீடியோ எடுத்த மாணவரையும் கல்லூரி பாதுகாவலர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ப்ளூ கிராஸ் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கல்லூரி வாசலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"