NA Sriperumbathur Dog Death 
தமிழ்நாடு

கல்லூரி வளாகத்தில் நாய் அடித்துக்கொலை - விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்

கல்லூரி வளாகத்தில் நாய் அடித்துக்கொலை - விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்

thanthitv

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் 4 மாத நாய்க்குட்டியை பாதுகாவலர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நாய்க்குட்டியை அங்கு பணிபுரியும் பாதுகாவலர் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. மேலும், இதனை வீடியோ எடுத்த மாணவரையும் கல்லூரி பாதுகாவலர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ப்ளூ கிராஸ் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கல்லூரி வாசலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்

CM Stalin | DMK | TN Eletion 2026 | விரைவில் வெளியாகும்.. அதிரடியாக திமுக கொடுத்த முக்கிய செய்தி

TN Election 2026 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் எப்படி நடத்த வேண்டும்? - கட்சிகளும் பரபரப்பு ஆலோசனை