NA Sriperumbathur Dog Death 
தமிழ்நாடு

கல்லூரி வளாகத்தில் நாய் அடித்துக்கொலை - விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்

கல்லூரி வளாகத்தில் நாய் அடித்துக்கொலை - விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்

thanthitv

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் 4 மாத நாய்க்குட்டியை பாதுகாவலர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நாய்க்குட்டியை அங்கு பணிபுரியும் பாதுகாவலர் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. மேலும், இதனை வீடியோ எடுத்த மாணவரையும் கல்லூரி பாதுகாவலர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ப்ளூ கிராஸ் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கல்லூரி வாசலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்