கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியை நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது...