தமிழ்நாடு

அரிய வகை "பாம்பே O" ரத்தம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவமனையில் சாதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் "பாம்பே O" என்ற அரிய ரத்த வகையைச் சேர்ந்த ஒருவருக்கு ரத்த தானம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் "பாம்பே O" என்ற அரிய ரத்த வகையைச் சேர்ந்த ஒருவருக்கு ரத்த தானம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த மெகர் ஜான் என்ற பெண்ணுக்கு அரிய வகை ரத்தமான "பாம்பே O" இருப்பது தெரிய வந்தது. இந்த வகை ரத்தம் 10 லட்சம் பேரில் 4 பேருக்கு மட்டுமே இருக்கக் கூடியது. இந்நிலையில், மெகர் ஜானுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக "பாம்பே O"ரத்த வகை குறித்து பல்வேறு வழிகளில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை விளம்பரம் செய்தது. இதையடுத்து, ஸ்ரீவத்ஸன் என்பவரது ரத்த வங்கியில் இருந்து 4 பேர் அவருக்கு ரத்ததானம் அளித்தனர். அதன் பிறகு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு