தமிழ்நாடு

மருத்துவர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி

மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

மக்களின் நலன் காக்க அரசுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக அரசு சாரா சேவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் செயலாளர் கார்த்திகேயன், தங்கள் அமைப்பில் 2 ஆயிரத்து 300 அரசு மருத்துவர்களும், 3 ஆயிரம் தனியார் மருத்துவர்களும் இருப்பதாக தெரிவித்தார். மழைக் காலமாக உள்ள நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என கூறிய அவர், அரசுக்கு உதவ தங்கள் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு