தமிழ்நாடு

மருத்துவர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி

மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

மக்களின் நலன் காக்க அரசுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக அரசு சாரா சேவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் செயலாளர் கார்த்திகேயன், தங்கள் அமைப்பில் 2 ஆயிரத்து 300 அரசு மருத்துவர்களும், 3 ஆயிரம் தனியார் மருத்துவர்களும் இருப்பதாக தெரிவித்தார். மழைக் காலமாக உள்ள நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என கூறிய அவர், அரசுக்கு உதவ தங்கள் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை