தமிழ்நாடு

7-வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம் - போலீஸுடன் மருத்துவர்கள் வாக்குவாதம்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் 7-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், 35 மருத்துவர்கள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில், 7-வது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதையடுத்து, அரசு மருத்துவமனை நுழைவுவாயிலி​ல் கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை