தமிழ்நாடு

பொது இடங்களில் நீராவி எடுக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரணியன் எச்சரிக்கை

மருத்துவரின் அறிவுரையின்றி பொது இடங்களில் புகையை உள் இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மருத்துவரின் அறிவுரையின்றி பொது இடங்களில் புகையை உள் இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் மையத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், புகையை எடுத்துக்கொள்வது மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று நுரையீரலை பாதிக்கும் எனவும், வாயை திறந்து புகைப்பிடிக்கும்போது வைரஸ் கிருமி அருகில் உள்ளவர்களுக்கு வேகமாக பரவ வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை