தமிழ்நாடு

பொது இடங்களில் நீராவி எடுக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரணியன் எச்சரிக்கை

மருத்துவரின் அறிவுரையின்றி பொது இடங்களில் புகையை உள் இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மருத்துவரின் அறிவுரையின்றி பொது இடங்களில் புகையை உள் இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் மையத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், புகையை எடுத்துக்கொள்வது மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று நுரையீரலை பாதிக்கும் எனவும், வாயை திறந்து புகைப்பிடிக்கும்போது வைரஸ் கிருமி அருகில் உள்ளவர்களுக்கு வேகமாக பரவ வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்