தமிழ்நாடு

"உள்ளாட்சி தேர்தல் வர தி.மு.க.வின் முயற்சிகளே காரணம்" - கனிமொழி

உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வர திமுகவின் தொடர் முயற்சிகளே காரணம் என்று கூறினார். திமுக எந்த காலத்திலும் தேர்தலை கண்டு பயப்படுவது இல்லை என்றும் கனிமொழி கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்