தமிழ்நாடு

இட ஒதுக்கீடு புறக்கணிப்பு - தி.மு.க எம்.பி பரபரப்பு குற்றசாட்டு

தந்தி டிவி

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை யு.பி.எஸ்.சி புறக்கணித்துள்ளதாக, தி.மு.க. எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும், மத்திய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்ட விரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆள் சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா? என்றும் பிரதமரை தி.மு.க எம்.பி. வில்சன் வினவியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை