தமிழ்நாடு

தேர்தல் அறிக்கை வந்தவுடன் திமுக காணாமல் போகும் - அமைச்சர் செங்கோட்டையன்

மேலும் நான்கு நாட்கள் கிடைத்திருந்தால் பல சலுகைகளை அறிவித்திருப்போம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேலும் நான்கு நாட்கள் கிடைத்திருந்தால் பல சலுகைகளை அறிவித்திருப்போம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதாகவும், அறிக்கை வெளியான பிறகு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியதில் திமுகவை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பேசினார்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு