தமிழ்நாடு

தேர்தல் அறிக்கை வந்தவுடன் திமுக காணாமல் போகும் - அமைச்சர் செங்கோட்டையன்

மேலும் நான்கு நாட்கள் கிடைத்திருந்தால் பல சலுகைகளை அறிவித்திருப்போம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேலும் நான்கு நாட்கள் கிடைத்திருந்தால் பல சலுகைகளை அறிவித்திருப்போம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதாகவும், அறிக்கை வெளியான பிறகு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியதில் திமுகவை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பேசினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்