தமிழ்நாடு

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டார்.

தந்தி டிவி

* தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டார். தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள கரம்பா, காடா ஏரிகளை அவர் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். டெல்டா மாவட்ட பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு 45 நாட்களாகியும், இதுவரை கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி