தமிழ்நாடு

வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி, திமுக சார்பில் 1,600 மூட்டை அரிசி அனுப்பி வைப்பு

நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 500 அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

தந்தி டிவி
நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 500 அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து திமுக மேற்கு மாவட்டம் மயிலை பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஏழுமலை ஏற்பாட்டில் 100 மூட்டை அரிசி கொண்டு சென்ற வாகனத்தையும் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்