தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் - ஸ்டாலின் தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வரை, திமுகவின் போராட்டம் தொடரும் என, அக்கட்சித்தலைவர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஸ்டாலின், ஆளுநருக்கு அழுத்தம் தர அதிமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்