தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் - ஸ்டாலின் தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வரை, திமுகவின் போராட்டம் தொடரும் என, அக்கட்சித்தலைவர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஸ்டாலின், ஆளுநருக்கு அழுத்தம் தர அதிமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை