தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் - ஸ்டாலின் தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வரை, திமுகவின் போராட்டம் தொடரும் என, அக்கட்சித்தலைவர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஸ்டாலின், ஆளுநருக்கு அழுத்தம் தர அதிமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்