தமிழ்நாடு

"வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது எனவும், நேர்மையுடன் தேர்தன் பணிகள் நடக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்