தமிழ்நாடு

"வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது எனவும், நேர்மையுடன் தேர்தன் பணிகள் நடக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி