தமிழ்நாடு

"வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது எனவும், நேர்மையுடன் தேர்தன் பணிகள் நடக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"