தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்தித்து தி.மு.க.வினர் மனு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.ஊரங்கு சட்டத்தை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட திமுக வழக்கறிஞர்கள் மீது விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் 6 பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திமுக வழக்கறிஞர்கள், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நிதிமன்ற நீதிபதியை சந்தித்து தங்கள் மீது போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்