தமிழ்நாடு

"மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்" - டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக மனு

இன்று நடைபெறவுள்ள மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள், டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி

இன்று நடைபெறவுள்ள மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக சட்டதுறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள், டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சிசிடிவி கேமரா மூலம் மறைமுக தேர்தலை பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை