தமிழ்நாடு

சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.4 கோடி - தி.மு.க. எம்.பி. கனிமொழி

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

தந்தி டிவி

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமஸ்கிருத மொழிக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழ் மொழிக்காக வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறினார். இதே நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிதி பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்