தமிழ்நாடு

நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை - திமுக எம்.பி.கனிமொழி

பெண்கள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

தந்தி டிவி

சென்னையில் உள்ள கல்லூரியில் நடந்த இந்த நிகழ்வில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய எம்.பி. கனிமொழி, நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை என்றார். குறிப்பாக விவாதிக்கப்பட வேண்டிய பட்டியலில் கூட பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இல்லை என்றும் தெரிவித்தார்.

14 % பெண்கள் பாராளுமன்றத்தில் வந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும் அடுத்த முறை நடக்குமா என்பது தெரியாது என கூறிய அவர், 33 % இடஒதுக்கீடு கிடைத்தால் தான் பெண்களுக்கான சம நீதியை பெற முடியும் என்றார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்