தமிழ்நாடு

"திமுக ஆட்சியில் மீனவர்களின் கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுவார்" - திமுக எம்.பி. கனிமொழி உறுதி

திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான அமலிநகரில் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.

தந்தி டிவி
திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான அமலிநகரில் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.அப்போது பேசிய அவர், மீனவர்களின் பிரச்னைகளுக்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். திமுக ஆட்சி வந்தவுடன் மீனவ மக்களின் கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என தெரிவித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்