தமிழ்நாடு

"திமுக ஆட்சியில் மீனவர்களின் கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுவார்" - திமுக எம்.பி. கனிமொழி உறுதி

திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான அமலிநகரில் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.

தந்தி டிவி
திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான அமலிநகரில் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.அப்போது பேசிய அவர், மீனவர்களின் பிரச்னைகளுக்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். திமுக ஆட்சி வந்தவுடன் மீனவ மக்களின் கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை