தமிழ்நாடு

தி.மு.க சார்பில் நிவாரண உதவி - நிவாரணம் வழங்கினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்

சென்னை எழும்பூரில் தி.மு.க சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை எழும்பூரில் தி.மு.க சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அக்கட்சியின் எம்.பி தயாநிதி மாறன் அரிசி, காய்கறி, முட்டை அடங்கிய தொகுப்பு, பணம் 200 ரூபாய் வழங்கி உதவி செய்தார். சுமார் 500க்கும் மேற்பட்டோர் நிவாரண உதவி பொருட்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் பேசிய எம்.பி. தயாநிதிமாறன் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ