தமிழ்நாடு

தி.மு.க சார்பில் நிவாரண உதவி - நிவாரணம் வழங்கினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்

சென்னை எழும்பூரில் தி.மு.க சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை எழும்பூரில் தி.மு.க சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அக்கட்சியின் எம்.பி தயாநிதி மாறன் அரிசி, காய்கறி, முட்டை அடங்கிய தொகுப்பு, பணம் 200 ரூபாய் வழங்கி உதவி செய்தார். சுமார் 500க்கும் மேற்பட்டோர் நிவாரண உதவி பொருட்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் பேசிய எம்.பி. தயாநிதிமாறன் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை