தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 16 பேரிடம், 95 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, அவர் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரின் முன்னிலையில்,சென்னை வீட்டின் பூட்டை திறந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை