தமிழ்நாடு

லாட்டரியால் தற்கொலை செய்த அருண் குடும்பம் - உறவினர்களுக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி ஆறுதல்

விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையால் தற்கொலை செய்துகொண்ட அருண் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏ பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி
விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையால் தற்கொலை செய்துகொண்ட அருண் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏ பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் லாட்டரி விற்பனை விவகாரத்தில் போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர் அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்