தமிழ்நாடு

லாட்டரியால் தற்கொலை செய்த அருண் குடும்பம் - உறவினர்களுக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி ஆறுதல்

விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையால் தற்கொலை செய்துகொண்ட அருண் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏ பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி
விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையால் தற்கொலை செய்துகொண்ட அருண் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏ பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் லாட்டரி விற்பனை விவகாரத்தில் போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர் அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்