தமிழ்நாடு

``பின்னணியில் திமுக MLA'' - திருப்பூரை அதிரவிட்ட CCTV-யோடு வந்த புகார்

தந்தி டிவி

திருப்பூர் திமுக எம்எல்ஏ செல்வராஜ் மீது பரபரப்பு புகார்

திருப்பூர் மாநகர பகுதியில் 1 லட்சம் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில், திமுக எம்எல்ஏ செல்வராஜ் உள்ளதாகவும், சூர்யா என்ற நபரின் மேல் சந்தேகம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்