தமிழ்நாடு

"அவதூறு பரப்பும் பா.ஜ.க. தொழில் நுட்பப் பிரிவு" - நடவடிக்கை கோரி தி.மு.க எம்.எல்.ஏ. புகார்

சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் புகார்

தந்தி டிவி

தன்னைப்பற்றி பா.ஜ.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் புகார் அளித்துள்ளார். மதுரை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை, தி.மு.க. பிரமுகர் அபகரித்து உள்ளதாகவும், அதில் தனக்கு தொடர்பு உள்ளதாகவும் தமிழக பா.ஜ.க. டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை