தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திமுக புகார்

மதவெறியை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக சார்பில் ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதவெறியை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக சார்பில் ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகிய இருவரும் ஆளுநர் செயலாளர் ஆனந்த ராவ் விஷ்னு படேலிடம் புகார் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அன்பழகன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை