தமிழ்நாடு

கட்டுப்பாடுகளை மீறி நிவாரண பொருட்கள் விநியோகம் - திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொது மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தந்தி டிவி
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொது மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கியது, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இ. கருணாநிதி உள்ளிட்ட 7 பேர் மீது சங்கர்நகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு உத்தரவை மீறி கூட்டம் கூட்டுதல், நோய் தொற்று ஏற்படுத்துதல் உள்பட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்