தமிழ்நாடு

கட்டுப்பாடுகளை மீறி நிவாரண பொருட்கள் விநியோகம் - திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொது மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தந்தி டிவி
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொது மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கியது, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இ. கருணாநிதி உள்ளிட்ட 7 பேர் மீது சங்கர்நகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு உத்தரவை மீறி கூட்டம் கூட்டுதல், நோய் தொற்று ஏற்படுத்துதல் உள்பட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்