தமிழ்நாடு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்

ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொண்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில், வாக்களிக்காததால், தமிழக மக்களை, பாஜக பழி வாங்குவதாக அவர் குறிப்பிட்டார். காவிரி டெல்டா படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டாவை பாதுகாத்தால் தான், தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்டார். இந்த கருத்தரங்கில், நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்கள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் , காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் , முடிவில் நிறைவேற் றப்பட்டன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி