தமிழ்நாடு

வேலூரில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

வேலூரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

தந்தி டிவி

வேலூரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கி உள்ளார். வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு கிராமத்தில் வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், தொடர்ந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ராமநாயக்கன் பேட்டை, ஆவாரங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு வாக்கு சேகரித்தார் முன்னதாக ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு