தமிழ்நாடு

தமிழும், அறிவியலும் கலாமின் இரு கண்கள் - ஸ்டாலின்

அப்துல்கலாமின் நினைவு நாளான இன்று, அவர் விரும்பிய மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

அப்துல்கலாமின் நினைவு நாளான இன்று, அவர் விரும்பிய மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழும்- அறிவியலும் கலாமின் இரு கண்கள் என்று புகழாரம் சூட்டி உள்ளார். இளைஞர்களும், மாணவர்களும் அவரது நம்பிக்கைகள், என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி