தமிழ்நாடு

அண்ணாவை சுற்றி கட்டப்பட்ட அதிமுக, திமுக கொடிகள்

அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகையில் உள்ள அண்ணா சிலையை சுற்றி அதிமுக மற்றும் திமுகவினர் தங்களது கட்சி கொடிகளை கட்டியதால், இரு தரப்பினருக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரண்டு கட்சிகளின் கொடியையும் அகற்ற உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக கட்சி கொடிகள் அகற்றப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை