தமிழ்நாடு

என் குரல் கேக்குதா..? : "நிச்சயம் மீண்டு வருவேன்" - தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்

மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற நிர்வாகிகளுக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அங்கு வந்த விஜயகாந்தை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று விஜயகாந்த்- பிரேமலதா தம்பதியின் திருமண நாள் என்பதால் மேடை ஏறி அமர்ந்ததும், அவர்கள் மாலை மாற்றிக் கொண்டனர். தொண்டர்களின் கைத்தட்டலுக்கு இடையே பேசிய விஜயகாந்த், மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை