தமிழ்நாடு

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை

தந்தி டிவி

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கேப்டன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலயம் தற்போது திறக்கப்பட்டது

காலை 6 மணிக்கே நூற்றுக்கணக்கான தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.A large number of public and DMDK workers gathered at Vijayakanth's memorial to pay their respects.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை