தமிழ்நாடு

ஊராட்சி மன்ற தலைவரான தேமுதிக பிரமுகர் : ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகே விளை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தணிகாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகே விளை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தணிகாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேமுதிக பிரமுகரான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவானந்தம் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்