தமிழ்நாடு

ஊராட்சி மன்ற தலைவரான தேமுதிக பிரமுகர் : ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகே விளை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தணிகாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகே விளை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தணிகாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேமுதிக பிரமுகரான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவானந்தம் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி