தமிழ்நாடு

தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை - பன்னீர்செல்வம்

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க. புதிய தமிழகம் கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், தே.மு.தி.க இணைவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக இளங்கோவன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் அடங்கிய தேமுதிக தொகுதி

பங்கீட்டு குழுவுடன் விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பாக ஓரிரு நாளில் நல்ல முடிவு வெளியாகும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்