தமிழ்நாடு

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்படும். ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்ததாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை