தமிழ்நாடு

நெல்லை கடை வீதிகளில் பலகாரம் எது எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்பனை

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது. இதில் அதிரசம் , முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதில் பலகாரங்களை வாங்க முன்பதிவு செய்தும் வாங்குகின்றனர். மேலும் கடைசி நேர விற்பனை என்பதால் எந்த பலகாரம் எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக