தமிழ்நாடு

நெல்லை கடை வீதிகளில் பலகாரம் எது எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்பனை

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது. இதில் அதிரசம் , முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதில் பலகாரங்களை வாங்க முன்பதிவு செய்தும் வாங்குகின்றனர். மேலும் கடைசி நேர விற்பனை என்பதால் எந்த பலகாரம் எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்