தமிழ்நாடு

நெருங்கும் தீபாவளி பண்டிகை : ஆட்டு சந்தையில் களைகட்டிய விற்பனை

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது.

தந்தி டிவி

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும், சந்தைக்கு வந்து, விலை பேசி ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு 6 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரை வர்த்தகமானது. இன்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில், 6 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை