தமிழ்நாடு

தீபாவளி சீட்டு விவகாரம் - கர்ப்பிணி பெண் தற்கொலை

தந்தி டிவி

ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பொருட்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பணம் கட்டியவர்கள் நெருக்கடி கொடுத்ததால் கார்த்திக்குமாரின் கர்ப்பிணி மனைவி உஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உஷாவுக்கு திருமணம் ஆகி 2 வருடம் மட்டும் ஆவதால் அவரது தற்கொலை குறித்து ஒசூர் சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்