தமிழ்நாடு

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி எம்ஐஇடி கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்று துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை உள்ளிட்ட தீபாவளி பரிசுகளை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பாதாளசாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்