தமிழ்நாடு

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி எம்ஐஇடி கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்று துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை உள்ளிட்ட தீபாவளி பரிசுகளை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பாதாளசாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி