தமிழ்நாடு

"சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து வசதி" - நாளை முதல் அக். 26-ம் தேதி வரை இயக்கப்படும்

தீபாவளிப் பண்டியை​யொட்டி, சென்னையில், 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 310 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் . மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் என 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு. மக்கள் சிரமமின்றி செல்ல ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை