தமிழ்நாடு

பட்டாசு வெடிப்பதற்கு எதிரான வழக்குகள் : உற்பத்தி குறைந்தது என தயாரிப்பாளர்கள் கவலை

பட்டாசு வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, உற்பத்தி குறைந்துள்ளதுடன், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

பட்டாசு வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, உற்பத்தி குறைந்துள்ளதுடன், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். விற்பனைக்கு தடை இல்லை என்ற போதிலும், பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளதால் பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும், வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 5 ஆம் தேதி பட்டாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், பட்டாசு தயாரிப்பு தொடருமா? என்ற அச்சம் உற்பத்தியாளர்களிடையே எழுந்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்