தமிழ்நாடு

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல் | Divya | Chithra

தந்தி டிவி

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல் | Divya | Chithra

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்ததாக திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திவ்யா கள்ளச்சி, கார்த்திக், ஆனந்த் ஆகிய மூவரின் சார்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்