தமிழ்நாடு

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல் | Divya | Chithra

தந்தி டிவி

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல் | Divya | Chithra

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்ததாக திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திவ்யா கள்ளச்சி, கார்த்திக், ஆனந்த் ஆகிய மூவரின் சார்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்