தமிழ்நாடு

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல் | Divya | Chithra

தந்தி டிவி

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான யூடியூபர் திவ்யா ஜாமின் மனு தாக்கல் | Divya | Chithra

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்ததாக திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திவ்யா கள்ளச்சி, கார்த்திக், ஆனந்த் ஆகிய மூவரின் சார்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ